உள்நாடு

ஆளும் கட்சியைச் சேர்ந்த 41 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

Related posts

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைக்கு குழு

முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் நியமனம்

editor