அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Related posts

யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை