உள்நாடு

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

(UTV|கொழும்பு) – 2002 ஆம் ஆண்டு காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்களாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் விசாரணைகள் நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனையில் போக்குவரத்தை இலகுவாக்க மெரின் டிரைவ் கடலோரப் பாதை!

editor

நாட்டில் மேலும் 193 பேருக்கு கொரோனா உறுதி

உயர்தர மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்