சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடமேல் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வில்

கிளிநொச்சியில் வறுமையில் கல்விகற்கும் சில மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு