சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|COLOMBO) ஏ-9 பிரதான வீதியில் தம்புள்ளை – லேனதொர பகுதியை வழிமறித்து தம்புள்ளை பன்னம்பிட்டிய – ஸ்ரீ மலியதேவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஐந்தாம் தர மாணவர்களுக்காக நிரந்திர ஆசிரியர் ஒருவரை கோரிய இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

 

Related posts

மன்னார் ஆயருடன்  அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை

பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர்