உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு முடக்கம்

(UTV | கொழும்பு) –   கொள்ளுப்பிட்டி மல் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்லும் சுகாதார பணியாளர்கள் குழுவின் எதிர்ப்பு பேரணி காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சாத்தம் வீதியில் பொலிஸாரால் வீதித் தடையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சர்வகட்சி மாநாட்டின் தொடக்கத்திலேயே ரணில் – கப்ரால் மோதல்

சாளைம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்துக்கு ரிஷாட் பதியுதீனினால் ஒலிபெருக்கி அன்பளிப்பு!

editor

அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு அரசு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் – வன்னி எம்.பி ம.ஜெகதீஸ்வரன்

editor