உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இன்னும் 18 மாதங்கள் ஆகும்’

தேர்தல் பிரச்சனைகளுக்கு விசேட பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம்