சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – கல்விசாரா ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் நகர மண்டப வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

Related posts

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று (22)

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை