சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லைப் பகுதிய மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

Related posts

எரிபொருள் விலையின் இறுதி தீர்மானம் இன்று

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு