சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லைப் பகுதிய மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

Related posts

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்”

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் ,அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது

மதுர விதானகே புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்