சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லைப் பகுதிய மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

Related posts

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்