சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய வீதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பத்தரமுல்லையில் இருந்து ராஜகிரிய நோக்கிச் செல்லும் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஈடிஐ வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்