சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்காமை காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

புர்கா, நிகாப் தடையை நீக்க, இந்திய மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

நாளை(19) கண்டியில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு