உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

(UTV | கொழும்பு) – இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கோட்டகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Related posts

IMF உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

editor

இலங்கை கிரிக்கெட் மீதான தடை குறித்த இன்று தீர்மானம்!

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!