உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

(UTV | கொழும்பு) – இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கோட்டகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Related posts

வரலாற்றில் முதன் முறையாக..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து சுமந்திரன் கருத்து

editor

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor