உள்நாடு

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

(UTV | கொழும்பு) –   பத்தரமுல்ல, நாடாளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு – லிட்ரோ

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு