விளையாட்டு

ஆரம்ப போட்டிகளில் மாலிங்க கலந்துகொள்ள மாட்டார்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுகயீனமடைந்திருப்பது காரணமாக இவ்வாறு ஆரம்ப போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதன் இறுதி சுற்றுப்போட்டிகளில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

சுதந்திரக்கிண்ண T20: முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றி

அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று (03)