சூடான செய்திகள் 1

ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருவர் பலி

(UTV|COLOMBO)-எல்ல, கொரக்கா பிரதேசத்தில் பாணதுறை- அனுராதபுரம் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 35 வயதுடயவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு புதிய நிபந்தனை