அரசியல்உள்நாடு

ஆபத்தான நிலையில் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

Related posts

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor

மாணவர் உயிர்களைப் பாதுகாப்போம் – பல்கலைக்கழக துணை கலாசாரம் என்று அழைக்கப்படுவதை எதிர்ப்போம்!

editor

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

editor