உள்நாடு

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

(UTV | புத்தளம்) – ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நில பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த குழு வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor

புதிய கட்சியை உருவாக்கிய சம்பிக்க : ஹக்கீம், மனோ பங்கேற்பு

இதுவரையில் 2,819 பேர் பூரண குணம்