உள்நாடு

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

 (UTV | கொழும்பு) – ஆனைவிழுந்தான் சரணாலயத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை, அமைச்சர் C.B. ரத்னாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த ஞாயிறு: நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்

கொரோனா நோயாளிகளில் 463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை