உள்நாடுவணிகம்

ஆண்டிறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

(UTV | கொழும்பு) –   இந்த ஆண்டு இறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் உறுதியளிக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு புதிய எரிவாயு விநியோகஸ்தர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 16 மாதங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அதன் தலைவர் முதித பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து கவனத்தை ஈர்த்து மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துமாறு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் கேட்டுக்கொள்கிறார்.

Related posts

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

editor

அனைவரும் ஒன்றிணைந்து சுபீட்சத்தை நோக்கி முன்னேறுவோம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை

editor