அரசியல்உள்நாடு

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் எந்த அபிவிருத்தியும் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Related posts

சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

மாகாணங்களை இணைக்க 3:2 தேவையில்லை என்பது 25வருடங்களாக எம்பியாகவுள்ள ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா?

தெற்காசிய செஸ்ட்போல் போட்டியில் முதலாம், இரண்டாம் இடத்தை வென்ற அணியினருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!

editor