உள்நாடு

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

(UTVNEWS | COLOMBO) –ஆடை தொழிற்துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்த மாத வேதனம் மற்றும் பண்டிகை கால முற்கொடுப்பனவை வழங்குவதற்கு ஆடை உற்பத்தி சம்மேளனம் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

editor

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’

இன்று ஐந்து மணி நேர மின் தடை