உள்நாடு

ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV|கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் நாளை மறுதினத்திற்குள் (03ம் திகதிக்குள்) வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு உள்நுழையத் தடை

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு