உள்நாடு

ஆசிரியர் இடமாற்றத்திற்காக புதியதொரு செயலி

(UTV|கொழும்பு) – ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி (APP) ஒன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் தற்போதைய நிலைப்பாடு