சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு?

(UTV|COLOMBO) எதிர்வரும் 13ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வொன்றினை வழங்கி, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பள உயர்வினை அரசிற்கு வலியுறுத்தி குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Related posts

அமைச்சர் றிஷாத்தின் சேவையின் பிரதிபலனே வன்னியில் 4 சபைகள் கிடைத்தது

அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 11 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு…