உள்நாடு

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

(UTV|கொழும்பு) – ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 18 சங்கங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு