உள்நாடு

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு தொகையை இன்று வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (13) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது

PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அரசின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்