அஸ்வெசும பயனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை நலன்புரி சலுகைகள் சபை நாளை (26) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
