உள்நாடு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு மொத்தம் 3,003,840,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து உரிய தொகையைப் பெறலாம் என சபை தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 11 பேர் வெளியேறினர்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்..!

ஆட்சி அமைப்பதற்கு இடையூறு அளித்தால் நாமும் அவ்வாறே பதிலடி வழங்குவோம் – ரில்வின் சில்வா

editor