உள்நாடு

அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இதுவரை 600 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜித்தா கொன்ஸல் ஜெனரலின் பதவி சாதாரண நிர்வாகப் பதவி அல்ல – அது மத, சமூக மற்றும் மனிதாபிமான பொறுப்புகளுடன் நேரடியாக தொடர்புடையது – சபூர் ஆதம்

editor

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.