உள்நாடு

அவசர மின்சார கொள்வனவுக்கு அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) – தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related posts

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைவதற்கு புதிய வாய்ப்பு

editor

கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்

தேசபந்து தென்னக்கோன் விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகிறார்

editor