உள்நாடு

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

(UTV | களுத்துறை) – அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற பாடசாலைகள் மாணவர்கள் நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மூவர் காப்பாற்ற நிலையில் ஒருவர் காணமல் போயுள்ளார்.

குறித்த மாணவர்கள் களுத்துறையின் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாய்க்காலில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்

editor

தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறது – பிரதமர் ஹரிணி

editor