உள்நாடு

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

(UTV | களுத்துறை) – அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற பாடசாலைகள் மாணவர்கள் நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மூவர் காப்பாற்ற நிலையில் ஒருவர் காணமல் போயுள்ளார்.

குறித்த மாணவர்கள் களுத்துறையின் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

editor