சூடான செய்திகள் 1

“அல ரஞ்சி” கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுவின் உறுப்பினரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான “அல ரஞ்சி” வாழைத்தோட்டத்தில் வைத்து பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அறிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு

நாமல் குமார CID முன்னிலையில்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை