சூடான செய்திகள் 1

அலோசியஸ் மற்றும் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை, எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று(25) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் ஒத்திவைப்பு

editor

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி