வணிகம்

அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றய தின தங்கத்தின் விலை

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்களின் சேவைகளுக்கு பங்குதார நிறுவனம்

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம்