வணிகம்

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

(UTV|COLOMBO) களுத்துறை மாவட்டத்தில் 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 66 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

 

 

Related posts

சமபோஷ அனுசரணையுடன் பிராந்திய பாடசாலை மெய்வல்லுநர் விளையாட்டு போட் டிகளுக்கு வலுவூட்டல்

நிதி தொடர்பில் விளக்கும் இந்தியச் சித்திரக் கதை நூல்கள்

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு