உள்நாடு

அரிசி தொடர்பில் சதொசவின் அறிவிப்பு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் அரிசி தட்டுப்பாட்டுக்கு அவசர பதிலளிப்பு நடவடிக்கைஉள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமாக முன்னேற்றம்!

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor