உள்நாடுசூடான செய்திகள் 1

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டின்  அரிசி ஆலை உரிமையாளர்களின்
சேவை  மறு அறிவித்தல் வரை  கொவிட் 19  அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்,  அரிசி உற்பத்தி,  களஞ்சியப்படுத்தல், மற்றும் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் ‎

editor

நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்க கூடாது – டக்ளஸ் தேவானந்தா

கறைபடிந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எமக்கில்லை…