உள்நாடு

அரச வங்கியில் மில்லியன் கணக்கான பணம் மோசடி – தொழிலதிபர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ. 188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் .

சிஐடிக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related posts

கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது குழந்தை மரணம் – ஏறாவூரில் சோகம் | வீடியோ

editor

”எனது முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவையில்லை” அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா