உள்நாடு

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) விபரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியை சந்திக்கும் அதானி குழுமத்தின் தலைவர்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

உயர்தர பரீட்சை தேர்வின் நடைமுறைத் தேர்வுகளில் தோற்றத் தவறிய மாணவர்களுக்கான அறிவிப்பு