உள்நாடு

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியன நாளை (31) காலை 10 மணிக்கு பொது நிறுவனங்கள் மீதான குழுவின் (COPE) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

Related posts

புதிய வேலைத் திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி கட்சி

துருக்கி யுவதி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு