உள்நாடு

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சபைக்கு வர மாட்டேன்- சிறையிலிருந்து கெஹலிய

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு