உள்நாடு

அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு [VIDEO]

(UTV|COLOMBO) – ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் – எதுவும் நிரந்தரம் இல்லை – நாமல் எம்.பி

editor

அரச உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி

editor