உள்நாடு

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு

(UTV | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் இன்று(11) முதல் மீளவும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம்.

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க நாமல் தலைமையில் புதிய காரியாலயம் திறப்பு

editor

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட