உள்நாடு

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

மசகு எண்ணெய் தங்கிய இரு கப்பல்கள் நாட்டிற்கு

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் பிணை

editor