உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

(UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறிய 77,877 பேர் கைது