உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

(UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்து சேவை இன்று முதல்

தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை – உரிய நேரத்தில் மாகாண சபை தேர்தல் – அமைச்சர் சந்தன அபேரத்ன

editor