உள்நாடு

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்

(UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சர்களான கெஹெலியா ரம்புக்வெல்லா மற்றும் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்த முடியாது – அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது