சூடான செய்திகள் 1

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரசுக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 92 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Related posts

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு