உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நாளையுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவு பெறுகின்றது.

இது வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 305 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் – விஜயதாச

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது