உலகம்

அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்

(UTV |  பிலிப்பைன்ஸ் ) எதிர்வரும் 2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ

editor

இயல்பு நிலைக்கு திரும்பும் வியட்நாம்