உள்நாடு

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

திசைகாட்டிக்கு இன்னும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியாது போயுள்ளது – சஜித் பிரேமதாச

editor

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

மூதூர் மீனவர்களின் கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

editor